விவசாய மின் மோட்டார்களை பகலில் பயன்படுத்த யோசனை

ஈரோடு: சூரிய மின் ஆற்றலை பயன்படுத்தி, உற்பத்தி செய்யப்படும் சூரிய ஒளி மின்சாரத்தை அதிகமாக பயன்படுத்துவதால், பசுமை ஆற்றல் திட்டங்களை ஊக்குவிக்கலாம்.

எனவே நாட்டின் பொரு-ளாதார வளர்ச்சி பாதையில் முன்னேறிடும் நோக்கில், பகலில் அதிக அளவில் தயாரிக்கப்படும் சூரிய ஒளி மின்சாரத்தை முழு-மையாக பயன்படுத்திட அனைத்து விவசாயிகளும் முயல வேண்டும். தங்களது விவசாய மின் மோட்டார்களை பகல் நேரங்களில் உபயோகப்படுத்துவது சிறந்ததாகும். இத்தகவலை ஈரோடு மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் கலை-செல்வி கேட்டு கொண்டுள்ளார்.

Advertisement