குட்கா பதுக்கியவர் கைது
கோபி: கவுந்தப்பாடி அருகே எரப்பநாயக்கனுாரில், கவுந்தப்பாடி போலீசார் ரோந்து சென்றனர்.
அப்போது சலங்கபாளையத்தை சேர்ந்த ஜெயபால், 40, தனது வீட்டில், 26 கிலோ புகையிலை பொருட்கள் விற்பனைக்கு வைத்திருந்ததாக, போலீசார் கைது செய்தனர். புகையிலை பொருட்களையும் பறிமுதல் செய்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
கவர்னரை கடவுளாக பார்க்கிறேன்; பெண் ஆட்டோ டிரைவர் நெகிழ்ச்சி
-
'சிந்தடிக்' போதை பயன்படுத்துவோர் அதிகரிப்பு; இளைஞர்களின் மனநலம் பாதிக்கும்!
-
இரட்டை இலை சின்ன விவகாரத்தில் தேர்தல் ஆணையம் எப்போது உத்தரவு பிறப்பிக்கும்: உயர்நீதிமன்றம் கேள்வி
-
பா.ஜ., அமைச்சர், நியமன எம்.எல்.ஏ.,க்கள் ராஜினாமா; புதுச்சேரி அரசியலில் பரபரப்பு
-
ஜானகி பெயரை படத் தலைப்பாக ஏன் வைக்கக் கூடாது? கேரள ஐகோர்ட் கேள்வி
-
2 மாதமாக குடிநீர் வழங்காததை கண்டித்து குடங்களுடன் மறியல்
Advertisement
Advertisement