பேளுக்குறிச்சி அருகே லாரி கவிழ்ந்து விபத்து
சேந்தமங்கலம்: நாமக்கல்லில் இருந்து தேங்காய் லோடு ஏற்றுவதற்காக, நேற்று லாரி ஒன்று பேளுக்குறிச்சி அருகே உள்ள வெள்ளாளப்பட்டி கிராமம் வழியாக சென்று கொண்டிருந்தது. லாரியை டிரைவர் அஜித்குமார் ஓட்டி வந்தார். அப்போது கட்டுப்பாட்டை இழந்த லாரி, ரோட்டோரத்தில் இருந்த, 6 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து டிரைவர் அஜித்குமாரை மீட்டனர். இதையறிந்து வந்த லாரி உரிமையாளர், அஜித்குமாரை தாக்கினார். இதுகுறித்து வீடியோ, சமூக வலைத-ளத்தில் பரவியதால், பேளுக்குறிச்சி போலீசார் விசாரித்து வருகின்-றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
மேட்டூர் அணை நீர்மட்டம் ஒரே நாளில் 2 அடி உயர்வு; நீர்வரத்து 73 ஆயிரம் கன அடி!
-
கவர்னரை கடவுளாக பார்க்கிறேன்; பெண் ஆட்டோ டிரைவர் நெகிழ்ச்சி
-
புரி ஜெகந்நாதர் கோவிலில் கூட்ட நெரிசல்; 600க்கும் மேற்பட்டோர் படுகாயம்
-
'சிந்தடிக்' போதை பயன்படுத்துவோர் அதிகரிப்பு; இளைஞர்களின் மனநலம் பாதிக்கும்!
-
இரட்டை இலை சின்ன விவகாரத்தில் தேர்தல் ஆணையம் எப்போது உத்தரவு பிறப்பிக்கும்: உயர்நீதிமன்றம் கேள்வி
-
பா.ஜ., அமைச்சர், நியமன எம்.எல்.ஏ.,க்கள் ராஜினாமா; புதுச்சேரி அரசியலில் பரபரப்பு
Advertisement
Advertisement