போதைக்கு ஒருவர் பலி
அவலுார்பேட்டை : மேல்மலையனுாரில் அதிக குடி போதையால் ஒருவர் இறந்தார்.
மேல்மலையனுார் ஜெயின் கோவில் அருகே கடந்த 25ம் தேதி இரவு 9:00 மணிக்கு ஒருவர் இறந்து கிடந்தார். விசாரணையில், திருவண்ணாமலை மாவட்டம், நீலந்தாங்கல் கிராமத்தைச் சேர்ந்த தர்மலிங்கம், 44; என்பதும், அதிக குடிபோதையில் இறந்து கிடந்தது தெரியவந்தது.
இது குறித்து அவரது அண்ணன் ஏழுமலை, 52; அளித்த புகாரின் பேரில், மேல்மலையனுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
5 புலிகளை விஷம் வைத்துக் கொன்றது அம்பலம்: விசாரணையில் திடுக்கிடும் தகவல்
-
வானில் பறக்கும்போது இயந்திரக் கோளாறு; 154 பேருடன் சென்னை வந்த ஏர் இந்தியா விமானம் தப்பியது
-
2 நாட்களில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,120 குறைவு; ஒரு சவரன் ரூ.71,440!
-
மேட்டூர் அணை நீர்மட்டம் ஒரே நாளில் 2 அடி உயர்வு; நீர்வரத்து 73 ஆயிரம் கன அடி!
-
கவர்னரை கடவுளாக பார்க்கிறேன்; பெண் ஆட்டோ டிரைவர் நெகிழ்ச்சி
-
புரி ஜெகந்நாதர் கோவிலில் கூட்ட நெரிசல்; 600க்கும் மேற்பட்டோர் படுகாயம்
Advertisement
Advertisement