மொபைல்போன் திருடிய நபர் கைது
விழுப்புரம் : காணை அருகே தனியார் நிறுவன ஊழியர் மொபைல்போன் திருடிய நபரை போலீசார் கைது செய்தனர்.
விழுப்புரம் அடுத்த கருங்காலிப்பட்டை சேர்ந்தவர் வீரப்பிள்ளை மகன் செல்வகுமார், 27; தனியார் நிறுவன ஊழியர். இவர், கடந்த 25ம் தேதி இரவு, சென்னாகுணம் பகுதியில் உள்ள அலுவலக வளாகத்தில் படுத்து துாங்கிக்கொண்டிருந்தார். அவரது பையிலிருந்த மொபைல்போன் திருட்டு போனது. இது குறித்த புகாரின் பேரில், காணை போலீசார் வழக்கு பதிந்து, மொபைல்போனை திருடிய, திண்டிவனம் அடுத்த ஆச்சிப்பாக்கத்தை சேர்ந்த புருஷோத்தமன் மகன் அய்யனார், 40; என்பவரை கைது செய்தனர். இவர் மீது, ஏற்கனவே பல்வேறு திருட்டு வழக்குகள் உள்ளதால், போலீசார் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
5 புலிகளை விஷம் வைத்துக் கொன்றது அம்பலம்: விசாரணையில் திடுக்கிடும் தகவல்
-
வானில் பறக்கும்போது இயந்திரக் கோளாறு; 154 பேருடன் சென்னை வந்த ஏர் இந்தியா விமானம் தப்பியது
-
2 நாட்களில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,120 குறைவு; ஒரு சவரன் ரூ.71,440!
-
மேட்டூர் அணை நீர்மட்டம் ஒரே நாளில் 2 அடி உயர்வு; நீர்வரத்து 73 ஆயிரம் கன அடி!
-
கவர்னரை கடவுளாக பார்க்கிறேன்; பெண் ஆட்டோ டிரைவர் நெகிழ்ச்சி
-
புரி ஜெகந்நாதர் கோவிலில் கூட்ட நெரிசல்; 600க்கும் மேற்பட்டோர் படுகாயம்
Advertisement
Advertisement