'கொடை' யில் சாரல் மழை

கொடைக்கானல்:கொடைக்கானலில் நேற்று காலை முதலே வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது.
தொடர்ந்து விட்டு விட்டு சாரல் மழை பெய்தது. இங்குள்ள பிரையன்ட் பூங்கா, கோக்கர்ஸ்வாக், ரோஜா பூங்கா, வெள்ளி நீர்வீழ்ச்சி, வனச் சுற்றுலாதலம், மன்னவனுார் சூழல் சுற்றுலா தலம் உள்ளிட்ட பகுதிகளை பயணிகள் ரசித்தனர்.
ஏரிச்சாலையில் குதிரை, சைக்கிள் , ஏரியில் படகு சவாரி செய்து மகிழ்ந்தனர். காற்றில் ஈரப்பதம் அதிகரித்து குளிர் நிலவியது. அவ்வப்போது தரையிறங்கிய மேகக் கூட்டம் என ரம்யமான சீதோஷ்ண நிலையை அனுபவித்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபருக்கு '20 ஆண்டு'
-
நேருவின் கடிதங்கள்; சிக்கலில் -சோனியா
-
ஆட்சியில் பா.ஜ., பங்கேற்கும் அமித் ஷா அறிவிப்பு பின்னணி
-
ஒலிபெருக்கிகள் இல்லா நகரமானது மும்பை
-
'பா.ஜ., -அ.தி.மு.க., கூட்டணி 101 சதவீதம் வெற்றி பெறும்'
-
போலி ஐ.எஸ்.ஐ., முத்திரை பயன்படுத்தி தி.மு.க., - எம்.பி.,யின் மகன் தில்லுமுல்லு
Advertisement
Advertisement