தி.மு.க.,வையும் பா.ஜ.,வையும் ஒழிப்பேன்: சீமான்

மதுரை: நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அளித்த பேட்டி:
செம்மொழிக்கும் கருணாநிதிக்கும் என்ன சம்பந்தம். தமிழ் செம்மொழியாக இருந்ததா அல்லது கருணாநிதி சொன்னதால் செம்மொழி ஆனதா?
கீழடியில் இரண்டு ஏக்கர் மட்டும் தோண்டி, மூடியது ஏன்? அதற்கு மேல் தோண்டினால், தமிழர்களின் தொன்மை தெரிந்துவிடுமா.
பா.ம.க.,வில் அன்புமணி, ராமதாசிற்கு இடையே இருக்கும் கருத்து வேறுபாடு கட்சி பிரச்னை. அதை சரி செய்யணும். நானும், இருவரையும் சந்திப்பேன்.
பா.ஜ., - தி.மு.க.,வை ஒழிக்க வேண்டும் என்கிறது. தி.மு.க., - பா.ஜ.,வை வளர விடக்கூடாது என்கிறது. நான் இருவரையும் ஒழிப்பேன்; அதனால்தான் நீண்ட நாட்களாக, தனி ஆளாக நிற்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.
வாசகர் கருத்து (2)
கோபாலகிருஷ்ணன் பெங்களூர் - ,
29 ஜூன்,2025 - 08:53 Report Abuse

0
0
Reply
R.MURALIKRISHNAN - COIMBATORE,இந்தியா
29 ஜூன்,2025 - 04:56 Report Abuse

0
0
Reply
மேலும்
-
நிரம்புகிறது மேட்டூர் அணை; நீர் வரத்து 68 ஆயிரம் கனஅடி!
-
பிரியங்கா- வருண் சந்திப்பு: ராகுலுக்கு கசப்பு
-
உத்தரகண்டில் மேகவெடிப்பு; தொழிலாளர்கள் 9 பேர் மாயம்; மீட்பு பணிகள் தீவிரம்
-
தந்தையின் ஆட்சிக்கு பின் தேர்தலில் போட்டியா? அதிபர் டிரம்ப் மகன் சூசகம்
-
லஞ்சம் வாங்கியபோது கையும் களவுமாக சிக்கியவர்கள்: நேற்றைய பட்டியல்!
-
ஆய்வு செய்யாமலே ஸ்டிக்கர் ஒட்டும் அதிகாரிகள்
Advertisement
Advertisement