ஏழாவது முறையாக ஆட்சி உகாண்டா அதிபர் விருப்பம்
கம்பாலா: கிழக்கு ஆப்ரிக்க நாடான உகாண்டாவில், கடந்த, 1986ல் இருந்து தேசிய எதிர்ப்பு இயக்கக் கட்சித் தலைவர் யோவேரி முசேவேனி, 80, தொடர்ந்து ஆறாவது முறையாக அதிபராக உள்ளார்.
உகாண்டாவின் ராணுவ மற்றும் சர்வாதிகாரி என்று சொல்லப்படும் முசேவேனி, தொடர்ந்து ஏழாவது முறையாக ஆட்சி என்ற பெருமையைப் பெற, அடுத்தாண்டு ஜனவரியில் நடக்கும் அதிபர் தேர்தலில் போட்டியிட நேற்று வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
அமெரிக்கா சென்ற இந்திய இளம்பெண் மாயம்; போலீசார் விசாரணையில் திடுக்கிடும் தகவல்
-
ரஷ்யாவின் வான்வழி தாக்குதலில் விமானி உயிரிழப்பு; எப்-16 போர் விமானத்தை காணவில்லை என்கிறது உக்ரைன்!
-
ஒடிசா கூட்ட நெரிசல் சம்பவம் : கலெக்டர், எஸ்.பி., டிரான்ஸ்பர்
-
உயிர்களை பாதுகாப்பது முக்கியம்: கூட்ட நெரிசலில் 3 பேர் பலிக்கு ராகுல் இரங்கல்
-
போர் நிறுத்தம் பதட்டத்தை தணிக்கும்; ஈரானுக்கு ஜெய்சங்கர் சொன்ன அறிவுரை!
-
இரட்டை இலக்கத்தில் தொகுதிகள் கேட்க ம.தி.மு.க., நிர்வாக குழுவில் தீர்மானம்!
Advertisement
Advertisement