தண்டவாளம் மாற்றும் பணி; ரயில் இயக்கத்தில் மாற்றம்
கோவை; வாடிப்பட்டி - சோழவந்தான் இடையே, தண்டவாளம் மாற்றும் பணிகள் நடக்க உள்ளதால், ரயில் இயக்கத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
திண்டுக்கல் - மதுரை ரயில் பாதையில், வாடிப்பட்டி - சோழவந்தான் இடையே தண்டவாளம் மாற்றும் பணிகள் நடக்க உள்ளன. இதை முன்னிட்டு, ரயில் இயக்கத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, கோவையிலிருந்து காலை 8:00 மணிக்கு புறப்படும், கோவை - நாகர்கோவில் (16322) எக்ஸ்பிரஸ் ரயில், நாளை மற்றும் நாளை மறுதினம், திண்டுக்கல் - நாகர்கோவில் இடையே இயக்கப்படாது. கோவையில் இருந்து திண்டுக்கல் வரையே இயக்கப்படும். நாளை முன்பதிவில்லாத சிறப்பு ரயில், திண்டுக்கலில் இருந்து மாலை 3:45 மணிக்கு புறப்படும்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
சூடானில் தங்கச் சுரங்கம் இடிந்து விபத்து: தொழிலாளர்கள் 11 பேர் உயிரிழந்த சோகம்
-
ஈரான் அணு உலைகளை தாக்கியது இப்படித்தான்.. விளக்கமாக சொல்கிறார் டிரம்ப்
-
குழந்தையின்மையா ஷிவானி கருத்தரிப்பு மையம்
-
ப ோலீ சை மிரட்டியவர் கைது
-
மதுபாட்டில் விற்றவர் கைது
-
தேசிய நெடுஞ்சாலையில் விளக்குகள் இன்றி அதிகரித்து வரும் விபத்து
Advertisement
Advertisement