மதுபாட்டில் விற்றவர் கைது

இளையான்குடி : இளையான்குடி அருகே பொன்னியேந்தல் உடையான் மகன் குமார். இவரது பெட்டிக்கடையில் மதுபாட்டில்களை வைத்துவிற்பனை செய்துள்ளார். போலீசார் அவரை கைது செய்தனர்.

Advertisement