ராஜாவை கண்டித்து பா.ஜ.,போராட்டம்
சென்னை: தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் அறிக்கை: தி.மு.க., -எம்.பி., ராஜா 1.26 லட்சம் கோடி ஊழல் வழக்கில் திகார் ஜெயிலில் இருந்தவர். அவர் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை நாகரிகமற்ற முறையில் பேசியது கண்டிக்கத்தக்கது.
அவர் மீது டில்லி உயர்நீதிமன்றத்தில் 2ஜி வழக்கு நடந்து வருகிறது. அருவருப்பாக பேசுவதை வழக்கமாக கொண்டுள்ள ராஜா போன்றோரின் சுய ரூபத்தை மக்களுக்கு எடுத்துகாட்டும் விதம் சென்னையில் ஏழு இடங்களில் நாளை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என கூறியுள்ளார்.
வாசகர் கருத்து (1)
Manaimaran - ,
30 ஜூன்,2025 - 13:34 Report Abuse

0
0
Reply
மேலும்
-
ஈரானில் உள்ள தமிழக மீனவர்களின் மீட்க கோரிக்கை
-
ஆள் கடத்தல் வழக்கு: பூவை ஜெகன்மூர்த்தியை கைது செய்ய உச்சநீதிமன்றம் தடை
-
மருத்துவர்கள் தினத்திலாவது எங்களை நினைப்பீர்களா ? அரசு டாக்டர்கள் கேட்கின்றனர்
-
தி.மு.க., அரசுக்கு இதுதான் கடைசி வாய்ப்பு; எச்சரிக்கிறார் அன்புமணி
-
ஹிமாச்சலில் கொட்டியது கனமழை; 5 மாடி கட்டடம் இடிந்து தரைமட்டம்; 24 மணி நேரத்தில் 3 பேர் பலி!
-
இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதனுக்கு கவுரவம்; சாலைக்கு பெயர் சூட்ட தீர்மானம்!
Advertisement
Advertisement