நெடுஞ்சாலை சந்திப்பில் மாடுகள்

காரைக்குடி: காரைக்குடி, கோவிலுார் சாலைகளில் மாடுகள் கூட்டம் கூட்டமாக திரியும் மாடுகள்இரவில் சாலைகளில் படுத்து விடுகின்றன.
மாடுகள் இருப்பது தெரியாமல் வரும் வாகன ஓட்டிகள் பலர் விபத்தில் சிக்கும் அபாயம் நிலவி வருகிறது. தவிர போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படுகிறது.
காரைக்குடி மாநகரின்நுழைவு வாயிலான கோவிலுாரில் செக்போஸ்ட் உள்ளது. இங்கு வாகன சோதனை உள்ளிட்ட பல்வேறு பணிகளில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களும் மாடுகளை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுப்பதில்லை. பலமுறை புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
லாக் அப் மரணம் தொடர்பாக வெள்ளை அறிக்கை: கேட்கிறார் த.வெ.க., தலைவர் விஜய்!
-
மேட்டூர் அணையில் இருந்து வினாடிக்கு 48 ஆயிரம் கன அடி நீர் திறப்பு
-
ஹிமாச்சலில் மழை,நிலச்சரிவில் சிக்கி 23 பேர் வரை பலி: 10 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்
-
ஆபாச நடனமாடியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி புகார்
-
'நபார்டு' பயிர் கடனை உயர்த்தி வழங்க அமித் ஷாவிடம் பெரியகருப்பன் வலியுறுத்தல்
-
ஹைதராபாத் ரசாயன தொழிற்சாலை தீ விபத்து: பலி 37 ஆக உயர்வு; மேலும் அதிகரிக்க வாய்ப்பு
Advertisement
Advertisement