தாழ்வான மின்கம்பிகளை உயர்த்த கோரிக்கை
திருப்புத்துார்: திருப்புத்துார் பெரியார் நகரில் தாழ்வாக செல்லும் மின்கம்பிகளை உயர்த்த மின்துறையினரிடம் குடியிருப்புவாசிகள் கோரியுள்ளனர்.
திருப்புத்துாரின் விஸ்தரிப்பு பகுதிகளில் ஒன்று பெரியார் நகர். வீடுகள் அதிகரித்து வரும் தென்மாப்பட்டு கூட்டுறவு கடன் சங்க அலுவலகம் உள்ள குறுக்கு ரோட்டில் கம்பங்களுக்கிடையே சில இடங்களில் மின்கம்பி தாழ்வாக செல்கின்றன.
இந்த ரோட்டில் உயரமான வாகனங்கள் செல்லும் போது கம்பிகளில் உரசி தீ விபத்துக்குஉள்ளாகும் அபாயம் உள்ளது. இதனால் மின்பராமரிப்பின் போது மின் கம்பிகளை உயர்த்திக்கட்ட இப்பகுதியினர் கோரியுள்ளனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
லாக் அப் மரணம் தொடர்பாக வெள்ளை அறிக்கை: கேட்கிறார் த.வெ.க., தலைவர் விஜய்!
-
மேட்டூர் அணையில் இருந்து வினாடிக்கு 48 ஆயிரம் கன அடி நீர் திறப்பு
-
ஹிமாச்சலில் மழை,நிலச்சரிவில் சிக்கி 23 பேர் வரை பலி: 10 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்
-
ஆபாச நடனமாடியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி புகார்
-
'நபார்டு' பயிர் கடனை உயர்த்தி வழங்க அமித் ஷாவிடம் பெரியகருப்பன் வலியுறுத்தல்
-
ஹைதராபாத் ரசாயன தொழிற்சாலை தீ விபத்து: பலி 37 ஆக உயர்வு; மேலும் அதிகரிக்க வாய்ப்பு
Advertisement
Advertisement