நியமனம்

காட்டுமன்னார்கோவில் : கடலுார் தெற்கு மாவட்ட த.மா.கா., தலைவராக முன்னாள் எம்.எல்.ஏ., ஜெயச்சந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார்.
காட்டுமன்னார்கோவில் முன்னாள் எம்.எல்.ஏ., ஜெயச்சந்திரன். இவர், த.மா.கா., கடலுார் தெற்கு மாவட்ட தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவரை அக்கட்சியின் தலைவர் வாசன் நியமித்துள்ளார். தெற்கு மாவட்ட தலைவருக்கு நிர்வாகிகள், தொண்டர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
பெண் டாக்டருக்கு வரதட்சணை கொடுமை; பிரபல யூடியூபர், குடும்பத்தினர் மீது வழக்கு
-
கார்ட்டூன்களை தொடர்ந்து பார்ப்பதால் 'அந்நியனாக' மாறும் பிஞ்சுகள்! பெற்றோரை எச்சரிக்கின்றனர் டாக்டர்கள்
-
சென்னை-தூத்துக்குடி விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு; பயணிகள் அவதி
-
பீஹாரை இந்தியாவின் குற்றத் தலைநகராக மாற்றிவிட்டனர்: சொல்கிறார் ராகுல்
-
கோலிவுட் டூ ஹாலிவுட்: நடிகர் அஜித்தின் ஆசை
-
வெற்று விளம்பரங்களுக்கு முக்கியத்துவம் தரும் தி.மு.க.,: நயினார் நாகேந்திரன் தாக்கு
Advertisement
Advertisement