வாகனங்கள் ஏலம் அறிவிப்பு
விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் ரேசன் அரிசி கடத்தல் உட்பட பல்வேறு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட 24 டூவீலர்கள், 7 கார்கள் என மொத்தம் 31 வாகனங்கள் ஜூலை 11ல் காலை 11:00 மணி முதல் மாலை 5:00 மணிக்குள் விருதுநகர் என்.ஜி.ஓ., காலனியில் உள்ள குடிமைப் பொருள் கடத்தல் தடுப்புப்பிரிவு அலுவலகத்தில் ஏலம் விடப்படுகிறது.
இதில் விருப்பம் உள்ளவர்கள் தகுந்த ஆவணங்களுடன் பங்கேற்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
பெண் டாக்டருக்கு வரதட்சணை கொடுமை; பிரபல யூடியூபர், குடும்பத்தினர் மீது வழக்கு
-
கார்ட்டூன்களை தொடர்ந்து பார்ப்பதால் 'அந்நியனாக' மாறும் பிஞ்சுகள்! பெற்றோரை எச்சரிக்கின்றனர் டாக்டர்கள்
-
சென்னை-தூத்துக்குடி விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு; பயணிகள் அவதி
-
பீஹாரை இந்தியாவின் குற்றத் தலைநகராக மாற்றிவிட்டனர்: சொல்கிறார் ராகுல்
-
கோலிவுட் டூ ஹாலிவுட்: நடிகர் அஜித்தின் ஆசை
-
வெற்று விளம்பரங்களுக்கு முக்கியத்துவம் தரும் தி.மு.க.,: நயினார் நாகேந்திரன் தாக்கு
Advertisement
Advertisement