ரூ.11.10 லட்சத்துக்கு எள், பருத்தி விற்பனை
திருச்செங்கோடு, திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கத்தில், நேற்று பருத்தி ஏலம் நடந்தது. ராயர்பாளையம், வெள்ளிக்குட்டை, பல்லக்காபாளையம், கொடுமுடி, குமாரபாளையம் ஊர்களில் இருந்து, 6,212 கிலோ பருத்தி வரத்தானது. பருத்தி பிடி ரகம் குவிண்டால், 7,100 முதல் 7,455 ரூபாய் வரை விற்பனையானது. மொத்தம், நான்கு லட்சத்து, 50 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையானது.
மேலும் அரூர், ஊத்தங்கரை, தலைவாசல், சங்ககிரி, ஈரோடு, தங்காயூர், கணக்கம்பாளையம், வீரகனுார், ஆத்துார் பகுதிகளில் இருந்து, 153 மூட்டை எள் வரத்தானது. கருப்பு எள் கிலோ 106.80 முதல் 128.90 ரூபாய் வரையிலும், வெள்ளை எள், 84 முதல், 117.80 வரையிலும், சிகப்பு எள், 70 முதல் 117.90 ரூபாய் வரையிலும் விற்பனையானது. எள், பருத்தி சேர்ந்து 11 லட்சத்து, 10 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையானது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
நெல்லை- சென்னை வந்தே பாரத் ரயிலில் எழுந்த புகை: நடு வழியில் நிறுத்தம்
-
ஆப்பிள் நிறுவனத்தில் இந்தியருக்கு உயர்பதவி!
-
நாடு தழுவிய வேலைநிறுத்தம்: தமிழகத்தில் பஸ்கள் வழக்கம் போல் இயக்கம்
-
'விநாயகர் சதுர்த்தி நாளில் கச்சத்தீவில் கொடியேற்றுவோம்'
-
ஒரே நாளில் மூன்று கும்பாபிஷேகம்: ஆசிர்வதித்த காஞ்சி மடாதிபதிகள்
-
சர்ச்சுக்கு போகும் உயரதிகாரி; சஸ்பெண்ட் செய்தது திருப்பதி தேவஸ்தானம்
Advertisement
Advertisement