கொலை மிரட்டல் இருவர் மீது வழக்கு
போடி: தஞ்சாவூர் அருகே அம்னிசத்திரம் பேராவூரணியை சேர்ந்தவர் அஜீஸ்கான் 32. பொறியாளராக பணியாற்றிவருகிறார்.
இவர் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு போடி அருகே கரையான்பட்டியில் வசிக்கும் தமிழ் கருப்பசாமி என்பவருக்கு சொந்தமான 78 சென்ட் நிலத்தை விலைக்கு வாங்கி உள்ளார்.
அஜீஸ்கான் நேற்று அவரது நிலத்தில் உழவு செய்துள்ளார். அப்போது அஜீஸ்கான் வாங்கிய நிலத்திற்கு பணம் தரவில்லை என கூறி தமிழ் கருப்பசாமி, உறவினர் பொன்னுத்தாய் இருவரும் சேர்ந்து அஜீஸ்கானை தகாத வார்த்தையால் பேசி, உழவு செய்தால் கொலை செய்து விடுவதாக மிரட்டி உள்ளனர்.
அஜீஸ்கான் புகாரில் போடி தாலுாகா போலீசார் தமிழ் கருப்பசாமி, பொன்னுத் தாய் மீது வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ஆமதாபாத்தில் ஏர் இந்தியா விமான விபத்துக்கு காரணம் என்ன? முதற்கட்ட அறிக்கையில் முக்கிய தகவல்!
-
டெக்ஸாசில் மழை வெள்ளம்; 120 பேர் பலி; 161 பேர் மாயம்; அதிபர் டிரம்ப் நேரில் ஆய்வு
-
வருமானத்திற்கு அதிகமாக ரூ.2.73 கோடி சொத்து: தேனி நகராட்சி கமிஷனர் மீது வழக்கு
-
ஒரே கிராமத்தை சேர்ந்த சிறுவர்கள் 3 பேர் குளத்தில் மூழ்கி மரணம்: தஞ்சாவூரில் சோகம்!
-
சீர்திருத்த நடவடிக்கையில் டிரம்ப் வேகம்: ஒரே நாளில் 1300 அரசு ஊழியர்கள் டிஸ்மிஸ்
-
காசா உதவி மையங்களில் இதுவரை பாலஸ்தீனர்கள் 800 பேர் கொலை; ஐ.நா., அதிர்ச்சி தகவல்
Advertisement
Advertisement