காற்றாலை இயந்திரம் விழுந்து சேதமானது
திருப்பூர்; தாராபுரத்தில் காற்றாலை இயந்திரம், காற்றின் வேகம் தாங்காமல் அடியோடு விழுந்து சேதமானது.
தாராபுரம், பொள்ளாச்சி ரோடு, சீலநாயக்கன்பட்டியில் சிலுவன்காட்டில் பிரபு என்பவரின் தோட்டத்தில் தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான காற்றாலை இயந்திரம் ஒன்று இயங்கி வந்தது. இதனை, மாதாந்திர பராமரிப்பு பணிகளை, ஏ.எம்.எஸ்., என்ற தனியார் பராமரிப்பு நிறுவனம் கவனித்து கொண்டிருந்தது.
இச்சூழலில், நேற்று காலை காற்றின் வேகம் தாளாமல் காற்றாலை இயந்திரம், அடியோடு முறிந்து கீழே விழுந்து, ஆறு துண்டுகளாக சிதறியது.
இதனால், அப்பகுதியில் மின் தடை ஏற்பட்டது. காற்றாலைகளை முறையாக பராமரித்து வருகின்றார்களா என்று, வருவாய்துறையினர் கண்காணிக்க வேண்டும் என்று மக்கள் வலியுறுத்தினர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ஆமதாபாத்தில் ஏர் இந்தியா விமான விபத்துக்கு காரணம் என்ன? முதற்கட்ட அறிக்கையில் முக்கிய தகவல்!
-
டெக்ஸாசில் மழை வெள்ளம்; 120 பேர் பலி; 161 பேர் மாயம்; அதிபர் டிரம்ப் நேரில் ஆய்வு
-
வருமானத்திற்கு அதிகமாக ரூ.2.73 கோடி சொத்து: தேனி நகராட்சி கமிஷனர் மீது வழக்கு
-
ஒரே கிராமத்தை சேர்ந்த சிறுவர்கள் 3 பேர் குளத்தில் மூழ்கி மரணம்: தஞ்சாவூரில் சோகம்!
-
சீர்திருத்த நடவடிக்கையில் டிரம்ப் வேகம்: ஒரே நாளில் 1300 அரசு ஊழியர்கள் டிஸ்மிஸ்
-
காசா உதவி மையங்களில் இதுவரை பாலஸ்தீனர்கள் 800 பேர் கொலை; ஐ.நா., அதிர்ச்சி தகவல்
Advertisement
Advertisement