ஆன்லைன் மோசடி; 71 பேர் கைது

லாகூர்: பாகிஸ்தானில் ஆன்லைன் வழியாக மோசடியில் ஈடுபட்ட, 48 சீனர்கள் உட்பட 71 வெளிநாட்டினர் கைது செய்யப்பட்டனர்.
பஞ்சாப் மாகாணத்தின், பைசாலாபாத் நகரில் 'கால்சென்டர்' போர்வையில், உலகின் பல்வேறு பகுதிகளில் உள்ளவர்களை தொடர்பு கொண்டு, அவர்கள் வங்கி கணக்குகளில் இருந்து பணத்தை இந்த கும்பல் சுருட்டி வந்தது.
கைது செய்யப்பட்டவர்கள் சீனா, நைஜீரியா, பிலிப்பைன்ஸ், இலங்கை, வங்கதேசம், ஜிம்பாப்வே மற்றும் மியான்மர் ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ஆமதாபாத்தில் ஏர் இந்தியா விமான விபத்துக்கு காரணம் என்ன? முதற்கட்ட அறிக்கையில் முக்கிய தகவல்!
-
டெக்ஸாசில் மழை வெள்ளம்; 120 பேர் பலி; 161 பேர் மாயம்; அதிபர் டிரம்ப் நேரில் ஆய்வு
-
வருமானத்திற்கு அதிகமாக ரூ.2.73 கோடி சொத்து: தேனி நகராட்சி கமிஷனர் மீது வழக்கு
-
ஒரே கிராமத்தை சேர்ந்த சிறுவர்கள் 3 பேர் குளத்தில் மூழ்கி மரணம்: தஞ்சாவூரில் சோகம்!
-
சீர்திருத்த நடவடிக்கையில் டிரம்ப் வேகம்: ஒரே நாளில் 1300 அரசு ஊழியர்கள் டிஸ்மிஸ்
-
காசா உதவி மையங்களில் இதுவரை பாலஸ்தீனர்கள் 800 பேர் கொலை; ஐ.நா., அதிர்ச்சி தகவல்
Advertisement
Advertisement