நடைபாதை ஆக்கிரமிப்பு பாதசாரிகளுக்கு சிரமம்
தேனாம்பேட்டை மண்டலம், நுங்கம்பாக்கத்தில் ஜோசியர் தெரு உள்ளது. இத்தெருவில் பாதசாரிகள் வசதிக்காக அமைக்கப்பட்ட நடைபாதைகளை, வணிகர்கள் ஆக்கிரமித்து, தங்களது விற்பனை பொருட்கள், கடைகளின் பெயர் பதாகைகள் அமைத்துள்ளனர்.
இதனால், நடைபாதையில் நடந்து செல்ல வழியில்லாமல், சாலையில் இறங்கி செல்ல வேண்டிய நிலைக்கு பாதசாரிகள் தள்ளப்பட்டுள்ளனர்.
மாநகராட்சி அதிகாரியிடம் இதுகுறித்து பலமுறை புகார் அளித்தும், எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து, நடைபாதையை மீட்க வேண்டும்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ஆமதாபாத்தில் ஏர் இந்தியா விமான விபத்துக்கு காரணம் என்ன? முதற்கட்ட அறிக்கையில் முக்கிய தகவல்!
-
டெக்ஸாசில் மழை வெள்ளம்; 120 பேர் பலி; 161 பேர் மாயம்; அதிபர் டிரம்ப் நேரில் ஆய்வு
-
வருமானத்திற்கு அதிகமாக ரூ.2.73 கோடி சொத்து: தேனி நகராட்சி கமிஷனர் மீது வழக்கு
-
ஒரே கிராமத்தை சேர்ந்த சிறுவர்கள் 3 பேர் குளத்தில் மூழ்கி மரணம்: தஞ்சாவூரில் சோகம்!
-
சீர்திருத்த நடவடிக்கையில் டிரம்ப் வேகம்: ஒரே நாளில் 1300 அரசு ஊழியர்கள் டிஸ்மிஸ்
-
காசா உதவி மையங்களில் இதுவரை பாலஸ்தீனர்கள் 800 பேர் கொலை; ஐ.நா., அதிர்ச்சி தகவல்
Advertisement
Advertisement