ஒரே வாரத்தில் உடைந்த 'மேன்ஹோல்' மூடி

ராயபுரம் மண்டலம், எழும்பூர் ருக்மணி லட்சுமிபதி சாலையில், ராஜரத்தினம் மைதானம் உள்ளது. இதன் அருகே மழைக்காலத்தில் குளம்போல் தண்ணீர் தேங்கி போக்குவரத்து பாதிக்கப்பட்டு வந்தது.
இதை தடுக்க, இப்பகுதியில் கடந்த ஆண்டு புதிதாக மழைநீர் வடிகால்வாய் கட்டப்பட்டது. இது, அமைத்த சில மாதங்களிலேயே வடிகால்வாய் மீது அமைக்கப்பட்ட 'மேன்ஹோல்' மூடி சேதமடைந்தது.
இதுகுறித்து நம் நாளிதழில் புகைப்படத்துடன் கூடிய செய்தி வெளியானதை அடுத்து, மேன்ஹோல் மூடி ஒரு வாரத்திற்கு முன் புதிதாக அமைக்கப்பட்டது. தரமில்லாமல் அமைக்கப்பட்டதால், மேன்ஹோல் மூடி மீண்டும் உடைந்துள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள், தரமான வடிகால்வாய் மூடியை அமைக்க வேண்டும்.
வாசகர் கருத்து (1)
Ramalingam - ,
10 ஜூலை,2025 - 17:22 Report Abuse

0
0
Reply
மேலும்
-
டெக்ஸாசில் மழை வெள்ளம்; 120 பேர் பலி; 161 பேர் மாயம்; அதிபர் டிரம்ப் நேரில் ஆய்வு
-
வருமானத்திற்கு அதிகமாக ரூ.2.73 கோடி சொத்து: தேனி நகராட்சி கமிஷனர் மீது வழக்கு
-
ஒரே கிராமத்தை சேர்ந்த சிறுவர்கள் 3 பேர் குளத்தில் மூழ்கி மரணம்: தஞ்சாவூரில் சோகம்!
-
சீர்திருத்த நடவடிக்கையில் டிரம்ப் வேகம்: ஒரே நாளில் 1300 அரசு ஊழியர்கள் டிஸ்மிஸ்
-
காசா உதவி மையங்களில் இதுவரை பாலஸ்தீனர்கள் 800 பேர் கொலை; ஐ.நா., அதிர்ச்சி தகவல்
-
இந்திய வான்வெளி பாதுகாப்பில் புதிய மைல்கல்: அஸ்தரா ஏவுகணை வெற்றிகரமாக சோதனை
Advertisement
Advertisement