யானை தந்தம் பறிமுதல் 3 பேர் கைது
தாண்டிக்குடி:திண்டுக்கல்மாவட்டம் தாண்டிக்குடி மலைப்பகுதியில் யானை தந்தத்தை விற்க முயன்ற மூவரை வனத்துறையினர் கைது செய்தனர்.
இந்த மலைப்பகுதியை சேர்ந்தவர்கள் யானை தந்தத்தை விற்க முற்படுவதாக வனத்துறைக்கு தகவல் கிடைத்தது. விசாரணையில் தாண்டிக்குடி மங்களம்கொம்பையைச் சேர்ந்த சுருளிவேல் 38, பண்ணைக்காடு ஆலடிப்பட்டியை சேர்ந்த ராதாகிருஷ்ணன் 44, தாண்டிக்குடி பட்லங்காட்டை சேர்ந்த பாஸ்கரன் 23, ஆகியோரை கைது செய்து, அவர்களிடமிருந்த யானைத் தந்தத்தை பறிமுதல் செய்தனர். எங்கு வாங்கினர், யாருக்கு விற்க இருந்தனர் என விசாரணை நடக்கிறது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
அசைவ பால் அசைந்து கொடுக்காத இந்தியா; அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் தாமதமாகும் பின்னணி!
-
முள்ளம் பன்றி தோற்றம் கொண்ட பேத்தை மீன்; மன்னார் வளைகுடா அதிசயம்
-
12 மாவட்டங்களில் இன்று கனமழை; வானிலை மையம் எச்சரிக்கை
-
ஒவ்வொரு வீட்டிலும் 10 நிமிடம் பேசுங்கள்: தி.மு.க.,வினருக்கு ஸ்டாலின் அறிவுரை
-
ஒட்டு கேட்கும் கருவி வைத்தது யார்? இரு தினங்களில் அம்பலமாகும் பா.ம.க., ராமதாஸ் தகவல்
-
இந்தியா, ரஷ்யா உடனான உறவுக்கு சீனா ஆதரவு: அமெரிக்காவை சமாளிக்க கைகோர்க்கும் நாடுகள்
Advertisement
Advertisement