மரங்கள் அறியும் பயணம்
மதுரை: மதுரை கிரீன், தானம் அறக்கட்டளை சார்பில் ஜூலை 20 ல் நாகமலை புதுக்கோட்டை கீழக்குயில்குடி சமணர் மலை பசுமை வளாகத்தில் மரங்கள் அறியும் பயணம் நடக்கிறது.
மதியம் 2:00 மணிக்கு ரேஸ்கோர்ஸ் அருகில் உள்ள மதுரை மாவட்ட வன அலுவலகத்திலிருந்து வேன் மூலம் அழைத்துச் செல்லப்படுவர். கட்டணம் இல்லை. விருப்பமுள்ளவர்கள் 91591 53233 ல் முன்பதிவு செய்யலாம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
வாரிசு அரசியல் பழி சொல்லிற்கு ஆளாகி நிற்கிறேன் : வைகோ புலம்பல்
-
அ.தி.மு.க., முன்னாள் எம்.எல்.ஏ., வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் ரெய்டு
-
வரும் 20ம் தேதி 'செல்லமே செல்லம்' கலைத் திருவிழா
-
நெல்லையில் 10ம் வகுப்பு மாணவன் தற்கொலை; தனியார் பள்ளி பஸ்கள் தீ வைத்து எரிப்பு
-
பஹல்காம் தாக்குதல் நடத்திய ரெசிஸ்டன்ஸ் ப்ரண்ட்: பயங்கரவாத அமைப்பாக அறிவித்தது அமெரிக்கா!
-
அசைவ பால்: அசைந்து கொடுக்காத இந்தியா; அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் தாமதமாகும் பின்னணி!
Advertisement
Advertisement