பிரசாரம்
மேலூர்: மேலூர், அரிட்டாபட்டி, வெள்ளரிப்பட்டி பகுதிகளில் சி.ஐ.டி.யு சார்பில் விழிப்புணர்வு பிரசாரம் நடந்தது. இதில் ஒப்பந்த தொழிலாளர் முறையை கைவிட்டு நிரந்தர தொழிலாளர்களாக நியமிக்க வேண்டும் என பிரசாரம் செய்தனர்.
இதில் மாவட்ட நிர்வாகி ஜீவானந்தம், தாலுகா நிர்வாகிகள் மணவாளன், அடக்கி வீரணன் கலந்து கொண்டனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
வாரிசு அரசியல் பழி சொல்லிற்கு ஆளாகி நிற்கிறேன் : வைகோ புலம்பல்
-
அ.தி.மு.க., முன்னாள் எம்.எல்.ஏ., வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் ரெய்டு
-
வரும் 20ம் தேதி 'செல்லமே செல்லம்' கலைத் திருவிழா
-
நெல்லையில் 10ம் வகுப்பு மாணவன் தற்கொலை; தனியார் பள்ளி பஸ்கள் தீ வைத்து எரிப்பு
-
பஹல்காம் தாக்குதல் நடத்திய ரெசிஸ்டன்ஸ் ப்ரண்ட்: பயங்கரவாத அமைப்பாக அறிவித்தது அமெரிக்கா!
-
அசைவ பால்: அசைந்து கொடுக்காத இந்தியா; அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் தாமதமாகும் பின்னணி!
Advertisement
Advertisement