சாலை அமைக்கும் பணி துவக்கம்

புதுச்சேரி: உழவர்கரை தொகுதி மூலக்குளம் ஜான்குமார் நகர், சீனிவாசா நகர், ஏ.கே.டி. நகர் ஆகிய பகுதிகளில் எம்.பி., தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.33 லட்சத்து 36 ஆயிரத்து 900 மதிப்பீட்டில் சாலை அமைக்கும் பணி துவக்க விழா நேற்று நடந்தது.
வைத்திலிங்கம் எம்.பி.,எம்.எல்.ஏ., சிவசங்கர் ஆகியோர் தலைமை தாங்கி, பூமி பூஜை செய்து பணிகளை துவக்கி வைத்தனர்.
இதில், உழவர்கரை நகராட்சி அதிகாரிகள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
வாரிசு அரசியல் பழி சொல்லிற்கு ஆளாகி நிற்கிறேன் : வைகோ புலம்பல்
-
அ.தி.மு.க., முன்னாள் எம்.எல்.ஏ., வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் ரெய்டு
-
வரும் 20ம் தேதி 'செல்லமே செல்லம்' கலைத் திருவிழா
-
நெல்லையில் 10ம் வகுப்பு மாணவன் தற்கொலை; தனியார் பள்ளி பஸ்கள் தீ வைத்து எரிப்பு
-
பஹல்காம் தாக்குதல் நடத்திய ரெசிஸ்டன்ஸ் ப்ரண்ட்: பயங்கரவாத அமைப்பாக அறிவித்தது அமெரிக்கா!
-
அசைவ பால்: அசைந்து கொடுக்காத இந்தியா; அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் தாமதமாகும் பின்னணி!
Advertisement
Advertisement