அரசு பள்ளியை நிடி ஆயோக் உறுப்பினர் பார்வை

புதுச்சேரி: புதுச்சேரி வந்துள்ள மத்திய அரசின் நிடி ஆயோக் உறுப்பினர் அரவிந்த் வீர்மானி, பெத்து செட்டிப்பேட்டை அரசு தொடக்கப் பள்ளியை நேற்று பார்வையிட்டார்.
அப்போது, பள்ளியில் உள்ள அடிப்படை வசதிகள், மாணவர்களின் கற்றல் திறன், ஆசிரியர்களின் கற்பித்தல் முறைகள் குறித்து ஆய்வு செய்தார். முன்னதாக, பள்ளியின் தலைமை ஆசிரியர் தமயந்தி ஜாக்குலின் அவரை, வரவேற்றார்.
மேலும், பள்ளி வளாகத்தை பார்வையிட்டு, ஊழியர்கள், தலைமை ஆசிரியர்களை பாராட்டினார். வட்டம் 1, பள்ளி துணை ஆய்வாளர் அனிதா உடனிருந்தார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
வாரிசு அரசியல் பழி சொல்லிற்கு ஆளாகி நிற்கிறேன் : வைகோ புலம்பல்
-
அ.தி.மு.க., முன்னாள் எம்.எல்.ஏ., வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் ரெய்டு
-
வரும் 20ம் தேதி 'செல்லமே செல்லம்' கலைத் திருவிழா
-
நெல்லையில் 10ம் வகுப்பு மாணவன் தற்கொலை; தனியார் பள்ளி பஸ்கள் தீ வைத்து எரிப்பு
-
பஹல்காம் தாக்குதல் நடத்திய ரெசிஸ்டன்ஸ் ப்ரண்ட்: பயங்கரவாத அமைப்பாக அறிவித்தது அமெரிக்கா!
-
அசைவ பால்: அசைந்து கொடுக்காத இந்தியா; அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் தாமதமாகும் பின்னணி!
Advertisement
Advertisement