மனைவியை தாக்கிய கணவர் கைது
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அருகே குடி போதையில் மனைவியை இரும்பு கம்பியால் தாக்கிய கணவரை போலீசார் கைது செய்தனர்.
கள்ளக்குறிச்சி அடுத்த சோமநாதபுரம் பகுதியைச் சேர்ந்தவர் காந்தாமணி, 38; இவரது கணவர் ஆறுமுகம், 43; தினமும் குடித்து விட்டு, வீட்டில் தகராறு செய்வது வழக்கம். சம்பவத்தன்று மது போதையில் வீட்டிற்கு வந்தவர் காந்தாமணியிடம் தகராறு செய்து, இரும்பு கம்பியால் தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தார்.
இது குறித்த புகாரின் பேரில் வரஞ்சரம் போலீசார் வழக்குப்பதிந்து ஆறுமுகத்தை கைது செய்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
வாரிசு அரசியல் பழி சொல்லிற்கு ஆளாகி நிற்கிறேன் : வைகோ புலம்பல்
-
அ.தி.மு.க., முன்னாள் எம்.எல்.ஏ., வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் ரெய்டு
-
வரும் 20ம் தேதி 'செல்லமே செல்லம்' கலைத் திருவிழா
-
நெல்லையில் 10ம் வகுப்பு மாணவன் தற்கொலை; தனியார் பள்ளி பஸ்கள் தீ வைத்து எரிப்பு
-
பஹல்காம் தாக்குதல் நடத்திய ரெசிஸ்டன்ஸ் ப்ரண்ட்: பயங்கரவாத அமைப்பாக அறிவித்தது அமெரிக்கா!
-
அசைவ பால்: அசைந்து கொடுக்காத இந்தியா; அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் தாமதமாகும் பின்னணி!
Advertisement
Advertisement