பழநியில் ஆடி லட்சார்ச்சனை துவக்கம்
பழநி:பழநி பெரியநாயகி அம்மன் கோயிலில் ஆடி லட்சார்ச்சனை நேற்று துவங்கியது.
பழநி முருகன் கோயிலின் உப கோயிலான பெரியநாயகி அம்மன் கோயிலில் நேற்று ஆடி லட்சார்ச்சனை துவங்கியது. அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். ஆடி வெள்ளிக்கிழமை முன்னிட்டு இன்று அம்மனுக்கு முத்தங்கி அலங்காரம் ,ஜூலை 25ல் மீனாட்சி அம்மன் அலங்காரம், ஆக. 1ல் சந்தன காப்பு அலங்காரம், ஆக. 8ல் விசாலாட்சி அலங்காரம், ஆக. 15ல் மகா அபிஷேகம், தங்க கவச அலங்காரம் நடைபெற உள்ளது. இரவு வெள்ளி ரதத்தில் சுவாமி திருவீதி உலாவும் நடைபெறுகிறது.
அ.கலையம்புத்துார், அக்ரஹாரம், கல்யாணியம்மன், கைலாசநாதர் சுவாமி கோயிலில் லட்சார்ச்சனை கணபதி பூஜை ருத்ராட்சத்துடன் துவங்கியது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
வாரிசு அரசியல் பழி சொல்லிற்கு ஆளாகி நிற்கிறேன் : வைகோ புலம்பல்
-
அ.தி.மு.க., முன்னாள் எம்.எல்.ஏ., வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் ரெய்டு
-
வரும் 20ம் தேதி 'செல்லமே செல்லம்' கலைத் திருவிழா
-
நெல்லையில் 10ம் வகுப்பு மாணவன் தற்கொலை; தனியார் பள்ளி பஸ்கள் தீ வைத்து எரிப்பு
-
பஹல்காம் தாக்குதல் நடத்திய ரெசிஸ்டன்ஸ் ப்ரண்ட்: பயங்கரவாத அமைப்பாக அறிவித்தது அமெரிக்கா!
-
அசைவ பால்: அசைந்து கொடுக்காத இந்தியா; அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் தாமதமாகும் பின்னணி!
Advertisement
Advertisement