வாதானுார் கோவில் திருப்பணி துவக்கம்

திருக்கனுார்: மண்ணாடிப்பட்டு தொகுதி, வாதானுார் கிராமத்தில் பாமா ருக்மணி சமேத வேணுகோபால சுவாமி கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, கோவில் வளாகத்தில் மேல் தளம் அமைப்பதற்கான திருப்பணி துவக்க விழா நேற்று முன்தினம் நடந்தது.
இதையொட்டி, வேணுகோபால சுவாமிக்கு காலை சிறப்பு திருமஞ்சனம், பூஜைகள் நடந்தன. தொடர்ந்து, கோவில் நிர்வாகிகள், ஊர் பொதுமக்கள் முன்னிலையில் திருப்பணிக்கான பூமி பூஜை நடந்தது. திரளான பக்தர்கள், பொதுமக்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ஜால்ரா போடும் கம்யூனிஸ்ட்டுகள்: பழனிசாமி
-
காங்., தலைவர்கள் செயலிழந்து விட்டனர்
-
காமராஜர் சர்ச்சை முடிந்து போன விவகாரம்: செல்வப்பெருந்தகை
-
அமெரிக்காவின் கெடுபிடியால் ஐரோப்பாவுக்கு மாறும் இந்திய மாணவர்கள்
-
'காமராஜருக்கு நிறைய செய்தவர் கருணாநிதி': அமைச்சர் பெரியசாமி
-
ராமதாஸ் - அன்புமணி சமாதான பேச்சு தீவிரம்; மகளிர் மாநாட்டில் இணைந்து பங்கேற்க முடிவு
Advertisement
Advertisement