நாக பஞ்சமியையொட்டி ராகு, கேது சிறப்பு பூஜை

அரியாங்குப்பம்: நாக பஞ்சமியையொட்டி, ராகு, கேது சுவாமிகளுக்கு சிறப்பு பூஜை நடந்தது.
தவளக்குப்பம் அடுத்த நாணமேடு பகுதியில், சொர்ண பைரவர் கோவில் உள்ளது. ஒவ்வாரு வளர்பிறை, தேய்பிறை நாட்களில் பைரவருக்கு சிறப்பு பூஜைகள், யாகம் நடந்து வருகிறது.
இந்நிலையில், நாக பஞ்சமியையொட்டி, கோவிலில் உள்ள ராகு, கோது சுவாமிக்கு நேற்று யாகம் நடத்தப்பட்டது. அதனை தொடர்ந்து, சிறப்பு அலங்காரம் செய்து, பூஜைகள் நடந்தது.
நிகழ்ச்சியில், ஏராளமானோர் தரிசனம் செய்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
பதக்கம் வென்ற மாணவிக்கு 900 மார்க் மருத்துவ சீட்டும் பெற வழி பிறந்தது
-
மது கேட்ட வாலிபரை கத்தியால் குத்தி கொன்ற 3 நண்பர்கள் போலீசில் சரண்
-
சி.பி.ஐ., அதிகாரிகள் எனக்கூறி மூதாட்டியிடம் பணம் மோசடி
-
போலீஸ் ஸ்டேஷன் வாசலில் காதல் தம்பதிக்கு அடி, உதை
-
அரசு ஆஸ்பத்திரியில் கண்புரை ஆப்பரேஷன் செய்த பெண்ணுக்கு பார்வை போன பரிதாபம்
-
இறுதி ஊர்வலத்தில் பட்டாசு வெடித்து வாலிபர் இறப்பு
Advertisement
Advertisement