புகையிலை விற்ற மளிகை கடைக்காரர் கைது

டி.பி.,சத்திரம், டி.பி.,சத்திரம், ஜோதியம்மாள் நகரில், 10க்கும் மேற்பட்ட கடைகளில், மாநகராட்சி அதிகாரிகள் நேற்று முன்தினம் சோதனை செய்தனர்.
அங்கு, 'ஸ்ரீ லட்சுமி ஸ்டோர்ஸ்' என்ற மளிகை கடையில், சட்ட விரோதாக விற்பனைக்காக வைத்திருந்த புகையிலை பொருட்கள் கண்டறியப்பட்டு, பறிமுதல் செய்யப்பட்டன. கடையின் உரிமையாளரான மகேந்திரனை, 40, டி.பி.சத்திரம் போலீசார் கைது செய்தனர். உணவு பாதுகாப்பு அதிகாரிகள், கடைக்கு 'சீல்' வைத்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
அமெரிக்க நலன்களுக்கு சேவை செய்யும் எதிர்க்கட்சிகள்: பவன் கல்யாண் காட்டம்
-
கேமிங் விளையாட்டில் ரூ.10 லட்சம் பரிசு வென்றவருக்கு கேமிங் அதிகாரி பதவி: ஐக்கூ சீன நிறுவனம் கவுரவிப்பு
-
ராகுல் கருத்தில் இருந்து மாறுபடும் காங்கிரஸ் எம்.பி.,க்கள்
-
ஆகஸ்டில் இயல்பு மழை; செப்டம்பரில் கூடுதல் மழை; வானிலை மையம் தகவல்
-
லாக் அப் மரணங்களை மூடி மறைக்கும் முயற்சி: தமிழக அரசு மீது நயினார் குற்றச்சாட்டு
-
கிளம்பும் நேரத்தில் தொழில்நுட்பக் கோளாறு: லண்டன் செல்லும் ஏர் இந்தியா ட்ரீம் லைனர் விமானம் ரத்து
Advertisement
Advertisement