திமுக கூட்டணியில் இருந்து கட்சிகள் விலகுமா; அமைச்சர் கே.என். நேரு பதில்

சென்னை: திமுக கூட்டணியில் இருந்து எந்த கட்சியும் விலகாது என்று அமைச்சர் கே.என். நேரு கூறி உள்ளார்.
இதுகுறித்து அவர் நிருபர்களிடம் பேசியதாவது;
திமுக கூட்டணியில் இருந்து கட்சிகள் விலகும் என்று அதிமுகவினர் கூறி வருகின்றனர். யாரும் போகமாட்டார்கள்.
ஆனால் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து தான் ஒவ்வொருவராக விலகி செல்கின்றனர். ஓபிஎஸ் வந்திருக்கிறார். அவர்களின் ஆசை இது. ஏதேனும் ஒன்று சொல்லிக் கொண்டே இருக்கின்றனர்.
எடப்பாடி எதற்காக பாஜவுடன் கூட்டணி வைத்து இருக்கிறார். பல்வேறு விவகாரங்களில் இருந்து தப்பிக்கத்தான், எடப்பாடி கூட்டணி வைத்துள்ளார்.
மக்களோடு மக்களாக முதல்வர் இன்று மருத்துவ முகாம்களை தொடங்கி வைக்கிறார். இதை மக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
இவ்வாறு கே.என்.நேரு கூறினார்.
வாசகர் கருத்து (1)
xyzabc - ,இந்தியா
02 ஆக்,2025 - 18:25 Report Abuse

0
0
Reply
மேலும்
-
உடலுறுப்பு தானத்தில் தமிழகம் முதலிடம்; முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்
-
சக பயணியை தாக்கிய சம்பவம் எதிரொலி; பயணிக்கு தடை விதித்தது இண்டிகோ!
-
ஆகஸ்ட் 5 ல் 26 அம்ச கொள்கைகள் வெளியீடு: வங்க தேச இடைக்கால அரசு அறிவிப்பு
-
நயினார் நாகேந்திரன் உண்மையை பேச வேண்டும்; சொல்கிறார் ஓபிஎஸ்
-
சிரிப்பிற்கு தனி அடையாளம் தந்த நடிகர் மதன் பாப் காலமானார்
-
ரஷ்யாவுடன் அணு ஆயுதப் போருக்கு அமெரிக்கா தயார்; டிரம்ப்
Advertisement
Advertisement