திருப்புவனத்தில் ஒரே நாளில் மாறிய பருவ நிலையால் அவதி
திருப்புவனம் : திருப்புவனத்தில் ஒரே நாளில் பருவநிலை மாறியதால் மீண்டும் நேற்று வெயிலின் தாக்கம் அதிகரித்தது.
திருப்புவனத்தில் கடந்த சில நாட்களாகவே வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருந்தது. வெயிலில் வெளியே செல்லவே முடியவில்லை. வெயிலின் தாக்கம் காரண மாக சாலையோர சிறு வியாபாரிகள் பலரும் பரிதவித்து வந்தனர்.
நேற்று முன்தினம் மாலை ஐந்து மணிக்கு சுமார் ஒரு மணி நேரம் மழை கொட்டி தீர்த்தது. 79.2 மி.மீ., மழை பெய்தும் நேற்று காலை ஆறு மணி முதல் வெயில் வாட்டி வதைத்தது. தெருக்களில் மழை பெய்ததற்கான எந்த அடையாளமும் இல்லை. வெயில் காரணமாக புழுக்கத்தால் பொதுமக்கள் தவித்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
உபியில் சோகம்; கால்வாயில் கார் கவிழ்ந்ததில் 11 பேர் பரிதாப பலி
-
5 ஆண்டுகளில் ஆகச்சிறந்த நாடாக மாற்றுவேன்; மாடு மேய்க்கும் போராட்டத்தில் சீமான் பேச்சு
-
5 கோடியை கடந்த தென்சேரிமலை உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தின் வர்த்தகம்
-
காசாவில் துயரம்; உதவி மையத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி பாலஸ்தீனர்கள் 48 பேர் பலி
-
பௌர்ணமியின் மகத்துவம் என்ன?
-
கைத்தட்டல் அவருக்கு சொந்தம் வாங்கித்தருவது நம் வேலை: மோடிக்கு மொழிபெயர்த்தது பற்றி சுதர்சன்
Advertisement
Advertisement