கிராவல் மண் கடத்திய டிப்பர் லாரி பறிமுதல்
மதிகோன்பாளையம், தர்மபுரி மாவட்ட புவியியல் மற்றும் சுரங்கத்துறை உதவி புவியியலாளர் புவனமாணிக்கம் கடந்த, 31 அன்று இரவு, 11:30 மணிக்கு ரோந்து சென்றார். அப்போது,
அன்னசாகரம் ஏரியில் இருந்து, குளியனுார் திரவுபதி அம்மன் கோவில் வழியாக வந்த, டிப்பர் லாரியை நிறுத்தியபோது, அதன் ஓட்டுனர் தப்பி சென்றார். லாரியை சோதனை செய்ததில் அதில், 2 யூனிட் கிராவல் மண் கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து லாரியை போலீசில் ஒப்படைத்தார். புகார்படி, மதிகோன்பாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
உபியில் சோகம்; கால்வாயில் கார் கவிழ்ந்ததில் 11 பேர் பரிதாப பலி
-
5 ஆண்டுகளில் ஆகச்சிறந்த நாடாக மாற்றுவேன்; மாடு மேய்க்கும் போராட்டத்தில் சீமான் பேச்சு
-
5 கோடியை கடந்த தென்சேரிமலை உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தின் வர்த்தகம்
-
காசாவில் துயரம்; உதவி மையத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி பாலஸ்தீனர்கள் 48 பேர் பலி
-
பௌர்ணமியின் மகத்துவம் என்ன?
-
கைத்தட்டல் அவருக்கு சொந்தம் வாங்கித்தருவது நம் வேலை: மோடிக்கு மொழிபெயர்த்தது பற்றி சுதர்சன்
Advertisement
Advertisement