மாநில பூப்பந்தாட்ட போட்டி நாய்க்கன்பேட்டை அணி தகுதி
காஞ்சிபுரம்: மாநில அளவிலான பூப்பந்தாட்ட போட்டியில் பங்கேற்க நாய்க்கன்பேட்டை அணி தகுதி பெற்றுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்ட பூப்பந்தாட்டம் கழகம் சார்பில், ஆண்களுக்கான சீனியர் பூப்பந்தாட்ட போட்டி நாய்க்கன்பேட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில் நேற்று முன்தினம் நடந்தது.
மாவட்ட தலைவர் ரமேஷ் தலைமைவகித்தார்.
செயலர் ஜனார்தனன், பொருளாளர் பாலாஜி, உதவி செயலர் ஞானமலர் போட்டியை துவக்கி வைத்தனர்.
இதில், ஆறு அணிகள் பங்கேற்றதில், நாய்க்கன்பேட்டை அணி வெற்றி பெற்று கோப்பையை வென்றது.
இதன் மூலம், வரும் 13ல், தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதுாரில் நடைபெறும் மாநில அளவிலான பூப்பந்தாட்ட போட்டியில் பங்கேற்க நாய்க்கன்பேட்டை அணி தகுதி பெற்றுள்ளது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
பாதுகாப்பு விதிமுறைகளை மீறுகிறார் ராகுல்: சிஆர்பிஎப் புகார்
-
நிஜ ரமணாக்கள்
-
கிளம்பும் நேரத்தில் ஏற்பட்ட பிரச்னை: புறப்பட்ட இடத்துக்கு திரும்பிய ஸ்பைஸ்ஜெட் விமானம்
-
' அமெரிக்கா செய்ததையே செய்தோம்': கத்தார் மீதான தாக்குதலை நியாயப்படுத்துகிறார் இஸ்ரேல் பிரதமர்
-
கொல்லூர் மூகாம்பிகை கோயிலுக்கு வைர கிரீடம், தங்க நெக்லஸ், வாள்: காணிக்கை வழங்கிய இளையராஜா
-
அவரவர் நாட்டு கரன்சி அடிப்படையில் வர்த்தகம்; இந்தியா, மொரீஷியஸ் முடிவு
Advertisement
Advertisement