இந்தியாவுக்கு ஆதரவு: இத்தாலி பிரதமருக்கு மோடி நன்றி

புதுடில்லி: இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனியுடன் பிரதமர் மோடி தொலைபேசியில் ஆலோசனை நடத்தினார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனியுடன் தொலைபேசியில் பேசியது சிறப்பானதாக இருந்தது. இந்தியா - இத்தாலியின் கூட்டு செயல்பாடுகளை வலுப்படுத்துவது குறித்தும், உக்ரைன் மீதான தாக்குதலை விரைவில் முடிவுக்கு கொண்டு வருவது குறித்தும் விவாதித்தோம்.
இரு தரப்பும் பரஸ்பரம் பயன்பெறும் வகையில் இந்தியா - ஐரோப்பிய யூனியன் இடையில் வர்த்தக ஒப்பந்தம் ஏற்படுவதற்கு இத்தாலி ஆதரவு அளிப்பதற்கும், இந்தியா மத்திய கிழக்கு பொருளாதார காரிடர் இணைப்பு திட்டத்தை ஊக்குவிப்பதற்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
பாதுகாப்பு விதிமுறைகளை மீறுகிறார் ராகுல்: சிஆர்பிஎப் புகார்
-
நிஜ ரமணாக்கள்
-
கிளம்பும் நேரத்தில் ஏற்பட்ட பிரச்னை: புறப்பட்ட இடத்துக்கு திரும்பிய ஸ்பைஸ்ஜெட் விமானம்
-
' அமெரிக்கா செய்ததையே செய்தோம்': கத்தார் மீதான தாக்குதலை நியாயப்படுத்துகிறார் இஸ்ரேல் பிரதமர்
-
கொல்லூர் மூகாம்பிகை கோயிலுக்கு வைர கிரீடம், தங்க நெக்லஸ், வாள்: காணிக்கை வழங்கிய இளையராஜா
-
அவரவர் நாட்டு கரன்சி அடிப்படையில் வர்த்தகம்; இந்தியா, மொரீஷியஸ் முடிவு
Advertisement
Advertisement