சிங்காநல்லுார் சார்--பதிவாளர் ஊழியர்கள் மீது வழக்கு பதிவு
போத்தனுார்; கோவை, வெள்ளலூரில் சிங்காநல்லூர் சார்-பதிவாளர் அலுவலகம் செயல்படுகிறது. பத்திர பதிவில் முறைகேடு, லஞ்சம் வாங்குவது உள்ளிட்டவை குறித்து தொடர்ந்து புகார்கள் எழுந்தன.
நேற்று முன்தினம் லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் திடீர் சோதனை நடத்தினர். சார் பதிவாளர் ரகோத்தமன், இணை சார் பதிவாளர் ஜெஸிந்தா ஆகியோரது அறைகளிலிருந்து, 1.93 லட்சம் ரொக்கம் சிக்கியது. ரகோத்தமன், ஜெஸிந்தா, அலுவலக உதவியாளர் ரவிச்சந்திரன், புரோக்கர் ரமேஷ் உள்ளிட்டோர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
இ.கம்யூ மாநில செயலாளராக மு.வீரபாண்டியன் தேர்வு!
-
மியான்மரில் பள்ளிகள் மீது ராணுவம் குண்டுமழை; 19 மாணவர்கள் பலி
-
இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டிக்கு கடும் எதிர்ப்பு: போராட்டம் அறிவித்த உத்தவ் தாக்கரே
-
திருச்சி விஜய் பிரசாரக் கூட்டத்தில் சொதப்பல்: 8 மணி நேரம் காத்திருந்த தொண்டர்கள் ஏமாற்றம்
-
அமைதி, செழிப்பின் அடையாளமாக மணிப்பூரை மாற்றுவோம்: பிரதமர் மோடி உறுதி
-
செப்., 16ல் 6 மாவட்டங்கள், 17ல் 8 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை
Advertisement
Advertisement