கஞ்சா கடத்தியவருக்கு 10 ஆண்டு சிறை
கோவை; கோவையில், கடந்த 2019ம் ஆண்டில், சிங்காநல்லூர், படகு இல்லம் அருகே, இருசக்கர வாகனத்தில் கஞ்சா கடத்தி வந்த, திருப்பூர், ராமையா காலனியைச் சேர்ந்த அழகர்சாமி என்பவரை கைது செய்த போலீசார் அவரிடமிருந்து, 10 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
வழக்கு கோவை சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி ராஜலிங்கம், அழகர்சாமிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், ஒரு லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ஜிஎஸ்டி குறைப்பு பெருமை எங்களையே சேரும்: சொல்கிறார் மம்தா
-
பிறந்தநாள் விழாவுக்கு சென்று திரும்பிய இளைஞர் சுட்டுக்கொலை: உ.பி.யில் 9 பேர் மீது வழக்கு, 4 போலீசார் சஸ்பெண்ட்
-
காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் - பயங்கரவாதிகள் இடையே மோதல்
-
பாலஸ்தீன அரசுக்கு அங்கீகாரம்; கனடா, ஆஸ்திரேலியா, பிரிட்டன் அறிவிப்பு
-
அதிக ஜிஎஸ்டி வரியை மக்கள் மறக்க மாட்டார்கள்: காங்கிரஸ்
-
விஜய் கூறியது மக்களின் கருத்து அல்ல; ஒரே வரியில் இபிஎஸ் பதில்
Advertisement
Advertisement