புகையிலை கடத்தியவர் கைது
பேரையூர் : பேரையூர் அருகே சிலைமலைப்பட்டியில் வாகன சோதனையில் இருந்த எஸ்.ஐ., சந்தோஷ்குமார் டிராக்டரை நிறுத்தி சோதனை செய்தபோது அதில் தடை செய்யப்பட்ட 60 கிலோ புகையிலை பொருட்கள் இருந்தது.
அவற்றை பறிமுதல் செய்து பி.சொக்கலிங்கபுரம் செல்வலிங்கத்தை 25, கைது செய்தார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
பேக்கரியில் ரூ.30 ஆயிரம் திருட்டு
-
பஸ் மோதி வாலிபர் பலி
-
கொத்தனார் கொலை வழக்கு பண்ருட்டியில் 2 பேர் கைது: மொபைல் உடைத்ததால் தீர்த்து கட்டியது அம்பலம்
-
நாடகம் ஆடுவது பழனிசாமியின் வேலை தி.மு.க., இளங்கோவன் கிண்டல்
-
ராமநத்தம் பகுதியில் கனமழை 40 வீடுகளில் மழைநீர் புகுந்தது
-
தொழிலாளி வீட்டில் நகை திருடிய வாலிபர் கைது
Advertisement
Advertisement