ஜொலிக்கும் பூங்கா
திண்டுக்கல் : திண்டுக்கல் மேற்கு ரதவீதி, ஆர்.எஸ்., சாலையில் செயல்படும் ஓ.வி.ஜே. ஒரிஜினல் வாசவி ஜூவல்லரி மார்ட் சார்பில் திண்டுக்கல், திருச்சி, பழநி, மதுரை சந்திப்பு சாலையான மூவேந்தர் சாலையின் நடுப்பகுதியில் உள்ள பூங்கா , புதுப்பொலிவுடன் சீரமைக்கப்பட்டு கண்களை கவரும் வகையில் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு ஜொலிக்கிறது.
புதுப்பிக்கப்பட்ட பூங்காவை கலெக்டர் சரவணன் திறந்து வைத்தார். ஓ.வி.ஜே., ஒரிஜினல் வாசவி ஜூவல்லரி மார்ட் உரிமையாளர்கள் தினேஷ், தீரஜ் கலந்துகொண்டனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
திருட்டு மற்றும் சுரண்டல் திமுகவின் டிஎன்ஏவில் ஊறிப்போனது; அண்ணாமலை விமர்சனம்
-
மஹாராஷ்டிரா என்கவுன்டரில் பெண் மாவோயிஸ்டுகள் இருவர் சுட்டுக்கொலை
-
ஜிஎஸ்டி சீர்திருத்தத்தால் மக்களின் கைகளில் பணம் புரளும்: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்
-
ஓரணியில் தமிழகம் எனத் தலைநிமிர்ந்து நின்று பகையை வெல்வோம்; முதல்வர் ஸ்டாலின்
-
புதிய இந்தியா அணு ஆயுத அச்சுறுத்தலுக்கு அஞ்சாது: பிரதமர் மோடி சவால்
-
ஆந்திராவில் டிப்பர் லாரி, கார் மோதி விபத்து: 7 பேர் பரிதாப பலி
Advertisement
Advertisement