ரயிலில் ஏழு கிலோ கஞ்சா கடத்தல்
கோவை; ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் ரயில்வே ஸ்டேஷன் பிளாட்பாரம் ஒன்றில் சோதனை மேற்கொண்டிருந்தனர். வடமாநில வாலிபர் ஒருவர் மூட்டையுடன் அமர்ந்திருந்தார்.
போலீசார் சோதனையில், மூட்டையில் கஞ்சா இருந்தது. அவர் ஒடிசா மாநிலம், பெல்காம் கிராமத்தை சேர்ந்த ஸ்ரீதர் பனிகிராத்தி, 35 என தெரிந்தது. அவரை போலீசார் சிறையில் அடைத்தனர். ஏழு கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி தராதது ஏன்; அமெரிக்கா தடுத்து விட்டது என்கிறார் சிதம்பரம்
-
டில்லி புறப்பட்ட இண்டிகோ விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்
-
கரூர் துயர சம்பவ வழக்கில் முன்ஜாமின் வேண்டும்: தவெக ஆனந்த், நிர்மல்குமார் ஐகோர்ட்டில் மனுத்தாக்கல்
-
விஜயை கைது செய்ய வேண்டுமென கூறுவதில் அர்த்தம் இல்லை: சொல்கிறார் திருமா
-
ஹேமமாலினி தலைமையிலான குழு கரூரில் நேரடி விசாரணை
-
இந்தோனேசியாவில் பள்ளி கட்டடம் இடிந்தது: மாணவர்கள் 65 பேரை மீட்கும் முயற்சி தீவிரம்
Advertisement
Advertisement