கரூர் துயரம் குறித்து சமூகவலைதளங்களில் அவதூறு: தவெகவினர் உள்ளிட்ட 3 பேர் கைது

சென்னை: கரூர் துயர சம்பவம் குறித்து சமூக வலைதளங்களில் அவதுறு பரப்பியதாக 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
கரூரில் தவெக பிரசாரக் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியாகினர். படுகாயம் அடைந்த பலர் இன்னமும் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனர். சம்பவம் குறித்து விசாரணை நடத்த ஒருநபர் ஆணையத்தை தமிழக அரசு அமைக்க, அந்த ஆணையமும் தமது விசாரணையை தொடங்கி உள்ளது.
இந்த சம்பவம் பற்றி பொதுவெளியியில் வதந்தி பரப்பினால் நடவடிக்கை பாயும் என்று தமிழக அரசு தரப்பில் எச்சரிக்கப்பட்டு இருந்தது. சமூகவலைதளங்களில் வெளியிடப்படும் பதிவுகளைத் தொடர்ந்து 25 பேர் மீது போலீசார் வழக்கும் பதிவு செய்து இருந்தனர்.
இந் நிலையில் கரூர் துயரச் சம்பவம் பற்றி சமூக வலைதளங்களில் அவதூறுகளை பரப்பியதாக 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களில் இருவர் தவெகவைச் சேர்ந்தவர்கள். ஒருவர் பாஜவைச் சேர்ந்தவர்.
அவர்களின் விவரம் வருமாறு;
1. சகாயம் (38) பெரும்பாக்கத்தைச் சேர்ந்தவர், பாஜ மாநிலச் செயலாளர் (கலை மற்றும் கலாசாரம்)
2. மாங்காடு பகுதியைச் சேர்ந்த சிவனேஸ்வரன், தவெக உறுப்பினர்
3. ஆவடியைச் சேர்ந்தவர் சரத்குமார்(32) தவெக 46வது வார்டு செயலாளர்
வாசகர் கருத்து (14)
Venugopal S - ,
30 செப்,2025 - 07:47 Report Abuse

0
0
Reply
அப்பாவி - ,
30 செப்,2025 - 07:41 Report Abuse

0
0
Reply
Nathan - ,
30 செப்,2025 - 03:50 Report Abuse

0
0
Reply
Modisha - ,இந்தியா
29 செப்,2025 - 22:29 Report Abuse

0
0
Reply
NACHI - ,
29 செப்,2025 - 21:56 Report Abuse

0
0
Reply
ஜெய்ஹிந்த்புரம் - Madurai,இந்தியா
29 செப்,2025 - 21:39 Report Abuse

0
0
Reply
Kulandai kannan - ,
29 செப்,2025 - 21:37 Report Abuse

0
0
Reply
Informed Critic, Kongunadu, Bharat, Hindustan - Coimbatore,இந்தியா
29 செப்,2025 - 20:30 Report Abuse

0
0
Reply
Oviya Vijay - ,
29 செப்,2025 - 20:05 Report Abuse
0
0
vivek - ,
29 செப்,2025 - 21:06Report Abuse

0
0
Reply
ஆரூர் ரங் - ,
29 செப்,2025 - 19:59 Report Abuse

0
0
ஜெய்ஹிந்த்புரம் - Madurai,இந்தியா
29 செப்,2025 - 23:20Report Abuse

0
0
vivek - ,
30 செப்,2025 - 06:24Report Abuse

0
0
Reply
மேலும் 1 கருத்துக்கள்...
மேலும்
-
பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி தராதது ஏன்; அமெரிக்கா தடுத்து விட்டது என்கிறார் சிதம்பரம்
-
டில்லி புறப்பட்ட இண்டிகோ விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்
-
கரூர் துயர சம்பவ வழக்கில் முன்ஜாமின் வேண்டும்: தவெக ஆனந்த், நிர்மல்குமார் ஐகோர்ட்டில் மனுத்தாக்கல்
-
விஜயை கைது செய்ய வேண்டுமென கூறுவதில் அர்த்தம் இல்லை: சொல்கிறார் திருமா
-
ஹேமமாலினி தலைமையிலான குழு கரூரில் நேரடி விசாரணை
-
இந்தோனேசியாவில் பள்ளி கட்டடம் இடிந்தது: மாணவர்கள் 65 பேரை மீட்கும் முயற்சி தீவிரம்
Advertisement
Advertisement