முதல்வர் ஸ்டாலின், நடிகை த்ரிஷா வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்: மர்மநபர்களுக்கு போலீசார் வலை

சென்னை: முதல்வர் ஸ்டாலின் மற்றும் நடிகை த்ரிஷா வீடுகளுக்கு மர்மநபர்கள் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து போலீசார் தீவிர விசாரணையை தொடங்கி உள்ளனர்.
சென்னையில் உள்ள தமிழக முதல்வர் ஸ்டாலினின் வீடு, தமிழக பாஜ தலைமையகம் மற்றும் நடிகை த்ரிஷாவின் வீடு ஆகியவற்றை மின்னஞ்சல் வாயிலாக வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. பின்னர் வெடிகுண்டு கண்டறியும் நிபுணர்கள் மோப்ப நாய்கள் உதவியுடன் சோதனை நடத்தினர். சோதனை முடிவில் இந்த மிரட்டல் புரளி என்பது தெரியவந்தது.
இது குறித்து போலீசார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர். வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மர்மநபர்களையும் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். நடிகர் எஸ்வி சேகர் வீட்டிற்கும் மிரட்டல் வந்துள்ளது. போலீசார் சோதனையில் வெடிகுண்டு மிரட்டல் புரளி என தெரியவந்தது.
வாசகர் கருத்து (25)
Yasararafath - Chennai,இந்தியா
03 அக்,2025 - 16:05 Report Abuse

0
0
Reply
Sun - ,
03 அக்,2025 - 12:09 Report Abuse

0
0
தர்மராஜ் தங்கரத்தினம் - TAMILANADU,இந்தியா
03 அக்,2025 - 14:05Report Abuse

0
0
Reply
பாரத புதல்வன் - ,
03 அக்,2025 - 11:30 Report Abuse

0
0
Reply
V Venkatachalam - Chennai,இந்தியா
03 அக்,2025 - 11:11 Report Abuse

0
0
Reply
M Ramachandran - Chennai,இந்தியா
03 அக்,2025 - 11:07 Report Abuse

0
0
Reply
M Ramachandran - Chennai,இந்தியா
03 அக்,2025 - 10:55 Report Abuse

0
0
Reply
Svs Yaadum oore - தொண்டை நாடு , தமிழக ஒன்றியம் , பாரதம் , ஹிந்துஸ்தான் .,இந்தியா
03 அக்,2025 - 10:52 Report Abuse

0
0
Reply
Svs Yaadum oore - தொண்டை நாடு , தமிழக ஒன்றியம் , பாரதம் , ஹிந்துஸ்தான் .,இந்தியா
03 அக்,2025 - 10:51 Report Abuse

0
0
Reply
Svs Yaadum oore - தொண்டை நாடு , தமிழக ஒன்றியம் , பாரதம் , ஹிந்துஸ்தான் .,இந்தியா
03 அக்,2025 - 10:47 Report Abuse

0
0
Reply
V K - Chennai,இந்தியா
03 அக்,2025 - 10:34 Report Abuse

0
0
Reply
மேலும் 14 கருத்துக்கள்...
மேலும்
-
உக்ரைன் ரயில் நிலையத்தில் ரஷ்யா தாக்குதல்; பயணிகள் பலர் படுகாயம்!
-
இந்தியா எனக்கு கோவில் போன்றது; பாக்., கிரிக்கெட் வீரர் டேனிஷ் கனேரியா உருக்கம்
-
நீரவ் மோடி நாடு கடத்தும் விவகாரம்; பிரிட்டனுக்கு இந்தியா கொடுத்த உத்தரவாதம்
-
திருப்பூர் குமரன், சுப்பிரமணிய சிவாவின் பங்களிப்பு தேச ஒற்றுமைக்கு ஊக்கமளிக்கும்; பிரதமர் மோடி
-
இஸ்ரேல் பிணைக்கைதிகளை விடுவிக்கும் ஹமாஸ் அமைப்பு முடிவு; உலக நாடுகள், ஐநா வரவேற்பு
-
கவர்னருக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு
Advertisement
Advertisement