த.வெ.க., கூட்டம் நடந்த இடத்தில் மாதர் சங்க குழுவினர் ஆய்வு
கரூர், அகில இந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின், உண்மை கண்டறியும் குழுவினர், த.வெ.க., பொதுக்கூட்டம் நடந்த, கரூர் வேலுச்சாமிபுரத்தில் நேற்று ஆய்வு செய்தனர்.
அப்போது, மாநில செயற்குழு உறுப்பினர் நிர்மலா ராணி கூறியதாவது:
த.வெ.க.,வுக்கு, ரோடு ேஷா நடத்த அனுமதி அளித்திருக்கக் கூடாது. அக்கட்சி தொண்டர்கள், கட்டுப்பாடு இல்லாமல் நடந்து கொண்டனர். கூட்டம் நடத்தும் போது, பொது மக்களின் பாதுகாப்பு, சம்பந்தப்பட்ட கட்சியினரிடம் இருக்க வேண்டும். இதுபோன்ற சம்பவம் இனிமேல் நடக்காத வகையில், நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
மாதர் சங்க மாநில செயலாளர் லட்சுமி, துணைத்தலைவர் வாலன்டினா, கரூர் மாவட்ட மா.கம்யூ., கட்சி செயலாளர் ஜோதிபாசு,
மாநகர செயலாளர் தண்டபாணி உள்பட, பலர் பங்கேற்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
அமைச்சர் சிவராஜ் தங்கடகி, எம்.பி., ராஜசேகர ஹிட்னால்... துரோகிகள்!: காங்., 'மாஜி' அமைச்சர் இக்பால் அன்சாரி ஆவேசம்
-
மொபைல் டவர் நிறுவ போராட்டம் ஜாதிவாரி சர்வே புறக்கணிப்பு
-
முதல்வருக்கு ரூ.70 லட்சத்தில் புதிய மின்சார சொகுசு கார்
-
காரை 'ரிவர்ஸ்' எடுத்தபோது 11 மாத ஆண் குழந்தை பலி
-
காய்ந்த மரங்களை அகற்றுவதில் சிக்கல்
-
பெண் குழந்தை பிறந்ததால் சித்ரவதை மனைவி தற்கொலை; கணவர் மீது புகார்
Advertisement
Advertisement