இன்று 13 மாவட்டங்கள், நாளை 10 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை: வானிலை மையம் தகவல்

1

சென்னை: தமிழகத்தில் இன்று (அக் 07) 13 மாவட்டங்களிலும், நாளை (அக் 08) 10 மாவட்டங்களிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

இன்று (அக் 07) கனமழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள் பின்வருமாறு:

* சேலம்

* மயிலாடுதுறை

* திருவாரூர்

* நாகை

* தஞ்சாவூர்

* புதுக்கோட்டை

* திருச்சி

* திண்டுக்கல்

* தேனி

* மதுரை

* சிவகங்கை

* விருதுநகர்

* ராமநாதபுரம்

நாளை (அக் 08) கனமழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள் பின்வருமாறு:

* கிருஷ்ணகிரி

* திருப்பத்தூர்

* தர்மபுரி

* சேலம்

* நாமக்கல்

* ஈரோடு

* நீலகிரி

* கோவை

* திண்டுக்கல்

* தேனி

நாளை மறுநாள் (அக் 09) கனமழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள் பின்வருமாறு:

* திருவள்ளூர்

* ராணிப்பேட்டை

* காஞ்சிபுரம்

* வேலூர்

* திருப்பத்தூர்

* கிருஷ்ணகிரி

* தர்மபுரி

* நீலகிரி

* கோவை

* திண்டுக்கல்

* தேனி

அக் 10ம் தேதி கனமழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள் பின்வருமாறு:

* நீலகிரி

* கோவை

* திண்டுக்கல்

* தேனி

* கடலூர்

* மயிலாடுதுறை

* திருவாரூர்

* நாகை

* தஞ்சாவூர்

* புதுக்கோட்டை

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Advertisement