கோவை - நாகர்கோவில் ரயில் இயக்கத்தில் மாற்றம்
கோவை: திண்டுக்கல் - மதுரை ரயில் பாதையில், அம்பாத்துரை, கொடை ரோடு ரயில்வே ஸ்டேஷனில் மேம்பாட்டு பணிகள் நாளை மற்றும் 13ம் தேதி நடக்க உள்ளன. அதனால், கோவை - நாகர்கோவில் (16322) எக்ஸ்பிரஸ் ரயில், நாளை, 13ம் தேதி திண்டுக்கல் வரை மட்டுமே இயக்கப்படும்.
திண்டுக்கல் - நாகர்கோவில் இடையே இயக்கப்படாது என, ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. அதற்கு பதிலாக திண்டுக்கல் - நாகர்கோவில் இடையே முன்பதிவற்ற சிறப்பு ரயில் இயக்கப்படும். அந்த ரயில் திண்டுக்கல்லில் இருந்து மாலை 3.30 மணிக்கு புறப்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
காசா போர் நிறுத்த அமைதித் திட்டத்தின் முதற்கட்ட ஒப்பந்தம்: பிரதமர் மோடி வரவேற்பு
-
இந்தியா - ஆஸி., இடையே பாதுகாப்புத்துறையில் முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து
-
தங்கம் விலை சவரனுக்கு ரூ.120 உயர்வு: ஒரு சவரன் ரூ.91,200க்கு விற்பனை
-
வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவை கைது செய்ய உத்தரவு
-
அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு: 4 பேர் உயிரிழப்பு
-
தமிழக மீனவர்கள் உள்பட 47 பேர் இலங்கை கடற்படையினரால் கைது
Advertisement
Advertisement