அக். 30ல் தென் கொரியா உச்சி மாநாட்டில் சீன அதிபரை சந்திக்கிறார் டிரம்ப்
சீயோல்: தென் கொரியா உச்சிமாநாட்டில் சீன அதிபர் ஜி ஜின்பிங்கை சந்தித்து பேச, அமெரிக்க அதிபர் டெனால்டு டிரம்ப் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆசிய நாடான தென் கொரியாவின் ஜியாங்ஜு நகரில், ஏ.பி.இ.சி., எனப்படும் ஆசிய - பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு அமைப்பின் உச்சி மாநாடு அக்டோபர் 31ம் தேதி மற்றும் நவம்பர் 1ல் நடக்க உள்ளது.
இதில் பங்கேற்பதற்காக தென்கொரியா செல்லும் டிரம்ப் அங்கு சீன அதிபர் ஜி ஜின்பிங்கை அக்.30ல் சந்தித்து பேச உள்ளார்.
மேலும், மாநாட்டின் போது வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னை சந்தித்து பேசவும் டிரம்ப் திட்டமிட்டுள்ளதாக வெள்ளை மாளிகை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
வாசகர் கருத்து (1)
Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா
24 அக்,2025 - 09:41 Report Abuse
சீன அதிபர் ஜி ஜின்பிங் எனது சிறைந்த நண்பர் என்று டிரம்ப் கூறுவார். பிறகு நாடு திரும்பியபின், அல்லது வழியிலேயே விமானத்தில் இருந்துகொண்டே சீனாவின் மீது அதிக வரி விதித்து அறிக்கைவிடுவார். அப்படித்தானே இந்தியா பிரதமர் மோடி எனது சிறந்த நண்பர் என்று கூறிவிட்டு, பிறகு இந்தியா மீது அதிக வரிகளை விதித்தார். 0
0
Reply
மேலும்
-
இந்தியா வழியில் ஆப்கானிஸ்தான்: பாகிஸ்தான் நோக்கி பாயும் நதிகளில் அணை கட்ட ஏற்பாடு
-
தேஜ கூட்டணி மீண்டும் ஆட்சிக்கு வந்ததும் மாநில வளர்ச்சி வேகம் அடையும்: பீஹார் பிரசாரத்தில் மோடி உறுதி
-
பீஹாரில் கர்ப்பூரி தாக்கூர் குடும்பத்தினருடன் உரையாடிய மோடி!
-
பூண்டி ஏரியிலிருந்து நீர் திறப்பு அதிகரிப்பு; கரையோர மக்களுக்கு எச்சரிக்கை
-
வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா மீதான ஊழல் குற்றச்சாட்டு; நவம்பர் 13ல் நீதிமன்றம் தீர்ப்பு
-
அடையாறு முகத்துவாரத்தில் முதல்வர் ஸ்டாலின் ஆய்வு: அதிகாரிகளுக்கு முக்கிய உத்தரவு
Advertisement
Advertisement