சிறப்பு ரயில்கள் ரத்து
மதுரை : பயணிகளிடத்தில் போதிய வரவேற்பின்மையால் கீழ்க்காணும் பண்டிகை கால சிறப்பு ரயில்களை தென்மேற்கு ரயில்வே ரத்து செய்துள்ளது.
n அக்., 27 (நாளை) முதல் நவ., 24 வரை திங்கள் தோறும் இயக்கப்படும் மைசூரு - திருநெல்வேலி (06239), அக்., 28 முதல் நவ., 25 வரை செவ்வாய் தோறும் இயக்கப்படும் திருநெல்வேலி - மைசூரு (06240) ஆகிய சிறப்பு ரயில்கள் ரத்து செய்யப்படுகின்றன.
n அக்., 27ல் மைசூரு - ராமநாதபுரம் (06237), அக்., 28ல் ராமநாதபுரம் - மைசூரு (06238) ஆகிய சிறப்பு ரயில்கள் ரத்து செய்யப்படுகின்றன.
n அக்., 30, நவ., 6 முதல் 29 வரை வியாழன், சனிக்கிழமைகளில் இயக்கப்படும் மைசூரு - காரைக்குடி (06243), அக்., 31, நவ., 7 முதல் 30 வரை வெள்ளி, ஞாயிற்றுக்கிழமைகளில் இயக்கப்படும் காரைக்குடி - மைசூரு (06244) ஆகிய சிறப்பு ரயில்கள் ரத்து செய்யப்படுகின்றன.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ஓடும் ரயிலில் மொபைல் போனை தவறவிட்டு அபாய சங்கிலியை இழுத்தால் அபராதம்; ஆர்.பி.எப்., எச்சரிக்கை
-
'கள்ள ஓட்டை தடுக்க கைரேகை பதிவு அவசியம்'
-
இளம் குற்றவாளிகளை நல்வழிப்படுத்தும் போலீஸ்
-
நீதிபதியை விமர்சித்தவருக்கு கிடைத்தது ஜாமின்
-
பா.ஜ., நிர்வாகி செந்தில்குமரனை கொன்றது குறித்து கைதான நபர்; என்.ஐ.ஏ., அதிகாரிகளிடம் வாக்குமூலம்
-
வெற்றிக்கும் ஒழுக்கத்திற்கும் இடையே சமநிலை அவசியம்: முதல்வர் ஸ்டாலின்
Advertisement
Advertisement