குன்னுார் ஆற்றில் ஆண் சடலம்
ஆண்டிபட்டி: குன்னூர் தபால் ஆபீஸ் அருகே வைகை ஆற்றின் கிழக்குப் பக்கம் 50 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் கிடந்தது.
இறந்தவர் சட்டை அணியவில்லை, யார் எந்த ஊரைச் சேர்ந்தவர் என்றும் தெரியவில்லை. இது குறித்து குன்னூர் வி.ஏ.ஓ., சசிகுமார் புகாரில் க.விலக்கு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
விளம்பர சர்ச்சை: அதிபர் டிரம்ப்பிடம் மன்னிப்பு கேட்டார் கனடா பிரதமர்
-
அக்டோபர் மாத ஜிஎஸ்டி வசூல் ரூ.1.96 லட்சம் கோடி
-
16 அங்குல பசு!
-
காபி பாக்கெட்டில் ரூ.47 கோடி கோகைன்… பெண் உள்பட 5 பேர் கைது
-
திமுகவின் ஆட்சி முடிய இன்னும் 140 நாட்கள் தான்: நயினார் நாகேந்திரன் பேட்டி
-
நாட்டின் வளர்ச்சியே எங்கள் தாரக மந்திரம்: பிரதமர் மோடி உறுதி
Advertisement
Advertisement