வேன் மீது டூவீலர் மோதி பணியாளர் காயம்
  தேவதானப்பட்டி:  பெரியகுளம் தாலுகா குள்ளப்புரம் தெற்கு தெருவைச் சேர்ந்தவர் வெற்றிவேந்தன் 39. பெரியகுளம் மாவட்ட அரசு மருத்துவமனையில் அலுவலக பணி யாளர். 
 இவர் டூவீலரில் இரவில் முதலக்கம்பட்டியிலிருந்து குள்ளப்புரம் நோக்கி சென்றார். இரவில் எவ்வித சிக்னல்  இல்லாமல் இருட்டில் ரோட்டில் நிறுத்தப்பட்டிருந்த பால் ஏற்றிச்செல்லும் வேன் மீது டூவீலர் மோதியது. 
 இதில் வெற்றிவேந்தன் காயமடைந்தார். தேனி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப் பட்டார். 
 ஜெயமங்கலம் போலீசார்  வேனை கைப்பற்றி, டிரைவரை தேடி வருகின்றனர்.- 
 வாசகர் கருத்து 
         
       
      
 முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!          
   
 
    
      மேலும்
-     
        
 சூதாட்ட செயலி மூலம் ரூ.6 ஆயிரம் கோடி வருமானம்: துபாயில் கைதான நிறுவனர் மாயம்
 -     
        
 ஆர்ஜேடி-காங்கிரஸ் கூட்டணி துடைத்தெறியப்படும்; பீஹாரில் அமித்ஷா பிரசாரம்
 -     
        
 கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவம்; அதிமுக மகளிர் அணி ஆர்ப்பாட்டம்
 -     
        
 கிட்னி முறைகேடு; சுயநல நோக்கோடு செயல்படும் திமுகவிற்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள்; இபிஎஸ்
 -     
        
 10, 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தேதி அறிவிப்பு: முழு விபரம் இதோ!
 -     
        
 அதிமுக எம்எல்ஏ மனோஜ் பாண்டியன் திமுகவில் ஐக்கியம்
 
Advertisement
 Advertisement